என்னுடைய பேஸ்புக் பதிவுகள்
அன்பு தலைவன் !!!!!!! அணு உலை போராட்டம் நடந்து பொதுச்செயலாளர் வைகோவுடன் கைது செய்ய பட்டு ஓரு சமூக நல கூடத்தில் தங்க வைக்கபட்டோம்.... போலீசாரால் வழங்கப்பட்ட சாப்பாடு பொட்டலத்தை எங்களுடன் சேர்ந்து வாங்கிக்கொண்ட தலைவர்..என்னை சாப்பிட்டு கொண்டிருக்கும் போது பார்த்துவிட்டார்....என்னை கை அசைத்து அருகே கூப்பிட்டு "என்னங்க தம்பி குண்டாயிடீங்க ...எதுவும் உடற்பயிற்சி செய்யுறது இல்லையா....முதல்ல ரொம்ப ட்ரிம்மா இருந்தீங்களே...என்றார். நான் சற்று வெட்க பட்டு "கொஞ்சம் அலுவல் காரணமா ரன்னிங் போறது இல்ல' என்றேன்....உடனே "அப்படியெல்லாம் விடக்கூடாது ... இந்த வயசுல உடம்பை ஆரோக்யமா ..பலமா வெச்சிக்கணும்...சரியா" என்றார்... பின்பு....நான் எப்படி கரக்டா சொன்னேனா...என்றார்.... நானும் "சரிதான் அடுத்தமுறை உங்களை பார்க்கும்போது உடம்பை குறைசிட்டுதான் வருவேன்" என்று சொல்லி கொஞ்சம் தள்ளி வந்து... தலைவரை பார்த்துக்கொண்டிருந்தேன்.. ..பின்பு அவர் போலீசாருடன் ஏதோ பேசிக்கொண்டிருந்தார்.... தினமும் ஆயிரம் அலுவல்கள்.... மக்கள் பிரச்சனை....இயக்க விவகாரம்....போராட்ட களம்...பல நூறு கிலோமீட்டர் பயணம்...முகம் தெரியாத அனுபவங்கள் என்று பம்பரமாய் சுற்றி திரியும் இந்த மனிதருக்கு ...எனது தந்தை கட்சியில் பெரிய பிரமுகர் கிடையாது....இயக்கத்திற்காக மிக பெரிய தியாகங்கள் எதுவும் செய்திடாத இந்த எளியவனின் முகத்தை ஞாபகம் வைத்தக்கொண்டு நலம் விசாரிக்கும் அற்புத பேறு நினைத்து நான் அகம் மகிழ்ந்தேன்......!! இவரல்லவா கடைக்கோடி தொண்டனையும் மதித்து அன்பு பாராட்டும் தாயுள்ளம் கொண்டவர்.....!! இனி கோடிகளை சுருட்டும் கூட்டம் வேண்டாம்......!!! பார்க்கவே முடியாத அம்மாக்கள் வேண்டாம்......!!! நிதானம் இல்லாத 'காந்துகள் வேண்டாம்.....!! மக்களையும் தொண்டனையும் மதிக்க தெரிந்த இந்த தமிழின காவலன் போதும் !!!! வாழ்க வைகோ.....வளர்க மறுமலர்ச்சி திமுக......!!!!
— with Vally Joseph at thayagam.
அன்பு தலைவன் !!!!!!! அணு உலை போராட்டம் நடந்து பொதுச்செயலாளர் வைகோவுடன் கைது செய்ய பட்டு ஓரு சமூக நல கூடத்தில் தங்க வைக்கபட்டோம்.... போலீசாரால் வழங்கப்பட்ட சாப்பாடு பொட்டலத்தை எங்களுடன் சேர்ந்து வாங்கிக்கொண்ட தலைவர்..என்னை சாப்பிட்டு கொண்டிருக்கும் போது பார்த்துவிட்டார்....என்னை கை அசைத்து அருகே கூப்பிட்டு "என்னங்க தம்பி குண்டாயிடீங்க ...எதுவும் உடற்பயிற்சி செய்யுறது இல்லையா....முதல்ல ரொம்ப ட்ரிம்மா இருந்தீங்களே...என்றார். நான் சற்று வெட்க பட்டு "கொஞ்சம் அலுவல் காரணமா ரன்னிங் போறது இல்ல' என்றேன்....உடனே "அப்படியெல்லாம் விடக்கூடாது ... இந்த வயசுல உடம்பை ஆரோக்யமா ..பலமா வெச்சிக்கணும்...சரியா" என்றார்... பின்பு....நான் எப்படி கரக்டா சொன்னேனா...என்றார்.... நானும் "சரிதான் அடுத்தமுறை உங்களை பார்க்கும்போது உடம்பை குறைசிட்டுதான் வருவேன்" என்று சொல்லி கொஞ்சம் தள்ளி வந்து... தலைவரை பார்த்துக்கொண்டிருந்தேன்.. ..பின்பு அவர் போலீசாருடன் ஏதோ பேசிக்கொண்டிருந்தார்.... தினமும் ஆயிரம் அலுவல்கள்.... மக்கள் பிரச்சனை....இயக்க விவகாரம்....போராட்ட களம்...பல நூறு கிலோமீட்டர் பயணம்...முகம் தெரியாத அனுபவங்கள் என்று பம்பரமாய் சுற்றி திரியும் இந்த மனிதருக்கு ...எனது தந்தை கட்சியில் பெரிய பிரமுகர் கிடையாது....இயக்கத்திற்காக மிக பெரிய தியாகங்கள் எதுவும் செய்திடாத இந்த எளியவனின் முகத்தை ஞாபகம் வைத்தக்கொண்டு நலம் விசாரிக்கும் அற்புத பேறு நினைத்து நான் அகம் மகிழ்ந்தேன்......!! இவரல்லவா கடைக்கோடி தொண்டனையும் மதித்து அன்பு பாராட்டும் தாயுள்ளம் கொண்டவர்.....!! இனி கோடிகளை சுருட்டும் கூட்டம் வேண்டாம்......!!! பார்க்கவே முடியாத அம்மாக்கள் வேண்டாம்......!!! நிதானம் இல்லாத 'காந்துகள் வேண்டாம்.....!! மக்களையும் தொண்டனையும் மதிக்க தெரிந்த இந்த தமிழின காவலன் போதும் !!!! வாழ்க வைகோ.....வளர்க மறுமலர்ச்சி திமுக......!!!!
— with Vally Joseph at thayagam.